Tag: Rahul Gandhi

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திடீர் தர்ணா போராட்டம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி...

ராகுல் காந்தி தலைமையில் புதிய மாற்றம்: காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கே.சி. வேணுகோபால் முழக்கம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...

பிரதமர் மோடியின் ஆட்சி இறுதி கட்டத்தில் உள்ளது: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் ஆட்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவருக்குப் பின் பதவியேற்கப் போகும் வாரிச்சைத் தேடும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்...

சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி நாட்டு மக்களுக்குத் தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சுதந்திரம் என்பது தியாகிகளால் நமக்கு...

வெளியுறவுக் கொள்கை குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்குக் கடும் கண்டனம்: மத்திய அமைச்சர்கள் ஆவேசம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைக் குறித்தும் வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு மத்திய...

“இந்தியாவைத் தனது உத்தரவுக்குக் கீழ் அடக்குவதே பாஜகவின் அரசியல்; அதை உடைப்பதே எங்கள் பணி” – ராகுல் காந்தி கடும் தாக்கு!

மத்திய பாஜக அரசின் அரசியல் சித்தாந்தம் நாட்டையும் மக்களையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அடக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், மக்கள் தங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த வழிவகை செய்து அந்த அடக்குமுறையை உடைப்பதே காங்கிரஸின் கடமை...