Tag: Ramadoss

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது – ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று...

காவிரி விவகாரத்தில் குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது – ராமதாஸ்

காவிரி விவகாரத்தில் குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை...

திமுக வெற்றியானது தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – ராமதாஸ்

திமுக வெற்றியானது தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்...

தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுவை மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில்...

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ராமதாஸ்

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 55000 பணியிடங்களை நிரப்ப...

விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண்… அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல – ராமதாஸ்

விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண்... அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும்...