Tag: Ramadoss
ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்?-அன்பழகன் கேள்வி
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் க்ரைமில் அக்கட்சியின் தலைமை நிலைய...
ரயில்வே துறையை தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும்-இராமதாஸ் கோரிக்கை
தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே முதல்சீர்கேடு! பாதிநாள் எரிந்த ரயில் பெட்டிகளால் கேள்விக்குறி ஆகியுள்ள பொது சுகாதாரம் என பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாஸ்...
பா.ம.கவின் எதிர்காலம் நான்தான்…எப்போதும் உங்களோடு துணை நிற்பேன் – ராமதாஸ் கடிதம்
பா.ம.கவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி...
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்-பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடந்துள்ளது என்றும் இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் பகீரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா்...
”ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே தீர்வு”- ஜி.கே.மணி வேதனை
பாமக நிறுவனர் ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு எற்படும் என பாமகவின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி வேகனையுடன் தெரிவித்துள்ளாா்.ராமதாஸூம், அன்புமணியும் அமர்ந்து பேசினால் மட்டுமே பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வு...
வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலாக கொண்டுள்ளது திமுக அரசு-அன்புமணி இராமதாஸ் கண்டனம்
நியாயவிலைக் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட...