Tag: residential
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலியால் பரபரப்பு!! பீதியில் மக்கள்…
ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை...
பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை…பீதியில் மக்கள்
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பு அருகே இரவில் வந்த கோழி கூண்டில் உள்ள கோழியை கவ்வி செல்ல முயலும் சிறுத்தை. சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா...
டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!!
டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, 29 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனர்.டெல்லியில்...
திருநின்றவூர் அருகே குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த மழைநீர் – மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் சூழ்ந்ததுள்ளது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இந்த பகுதி மக்களின் நலனை...
பட்டினப்பாக்கம் குடியிருப்பு விபத்து: புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும்! – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மேற்கூரை விழுந்து பலியான இளைஞர் சையத் குலாப் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய...
விடியலை கண்ட கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் – குடியிருப்பு ஆணைகளை வழங்கிய உதயநிதி
22 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த வீட்டுக்கு குடிபெயரும் கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள்
சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் வீடற்றோருக்கான காப்பகத்தில் 22 ஆண்டுகளாக வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட...
