Tag: Samsung labour issue

37 நாட்கள் நடந்த சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது – ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு

37 நாள்களாக நடைபெற்ற ‘சாம்சங்’ தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்ததை அரசுக்கு ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் - தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும்...

சாம்சங் விவகாரத்தில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் – செல்வப் பெருந்தகை கோரிக்கை

தமது தொகுதியான ஶ்ரீபெரும்பதூரில் நடைபெற்று வரும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே தாம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலத்தின் 127- வது...

சாம்சங் தொழிலாளர்கள் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு முதலாளியின் வக்கீலாக மாறியுள்ளது- டாக்டர் ராமதாஸ் கண்டனம்

சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் நலன்களை அடகு வைத்து விட்டு,பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என்று - டாக்டர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி...