Tag: Save

“மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்”இபிஎஸ் தலைமையில் எழுச்சி பயணம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பிப்ரவரி 21 முதல் 21 வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், அனைத்திந்திய அண்ணா...

“காங்கிரஸூம் தி.மு.கவும் நாட்டை காப்பாற்றும்“ – முதலமைச்சர் ஸ்டாலின்

தி.மு.க காங்கிரஸ் ஆகிய இரண்டு  அரசியல் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலும் கொள்கை உறவும் நிச்சயம் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர்...

தொழில்துறையை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை அவசியம் – எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்

திருப்பூர், கோவை, ஆம்பூர் உள்ளிட்ட தொழில் மண்டலங்களைப் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை...

“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் பரப்புரைய தொடங்கிய பழனிச்சாமி

கோவையில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கினார்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.2026 - சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் பிரச்சார பயணத்தை...

இந்துத்துவா சக்திகளிடமிருந்து தமிழ் நாட்டை மீட்க ஒன்றிணைவோம் – அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்

சர்வதிகார மனப்பாங்கு கொண்ட இந்துத்துவா சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்  என அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கூறியுள்ளாா்.முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள். சென்னை அம்பத்தூர் கிழக்கு பகுதி...