Tag: scheme

ஒரு பைசா வட்டி இல்லை! பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் அரசின் புரட்சிகர திட்டம்…

பெண்களை பொருளாதார ரீதியாக சுயநிலையாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘லக்பதி தீதி யோஜனா’ திட்டம், நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம்,...

டாஸ்மார்க் காலி பாட்டில் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் – நீதிமன்றத்தில் அரசு உறுதி…

தமிழகம் முழுவதும் அனைத்து  டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்   முழுமையாக அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது..தமிழகத்ததில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு...

அரசு ஊழியர் நலன் காக்கும் திட்டம் – முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!!

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சருக்கு நன்றி  தெரிவித்த அவர், அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தர படுத்தவும் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது குறித்து அவர்...

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பு!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும்...

பழைய ஓய்வூதியத் திட்டம்… இடைக்கால அறிக்கையை சமர்பித்தது….

அரசு ஊழியர்கள், ஆசிரியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக, ஊரக வளர்ச்​சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு அரசிடம் இறுதி அறிக்​கையை சமர்பித்தது.பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத்...

தமிழ்நாட்டில் இந்த ஒரே அட்டை இருந்தால் ரூ.2 லட்சம் வரை உதவி – உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்து முழு விவரம்

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில், இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அந்த அட்டை யாரெல்லாம் பெற விண்ணப்பிக்கலாம், உழவர் அட்டை பெறுவது எப்படி? என்பது...