Tag: Selva perunthagai
பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது என செல்வபெருந்தகை அறிவித்துள்ளாா்.மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...
பெண்களை பெரும் பதவியில் அமர்த்தியதே காங்கிரஸின் பெருமை – செல்வப்பருந்தகை மகளிர் தின வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அனைத்து மகளிர் சமுதாயத்தினருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை தனது X தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,சுதந்திர இந்தியாவில் மகளிர் தங்களுக்கான உரிமைகளை வலியுறுத்திப்...
மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன்: உடல் நிலை எப்படி உள்ளது? செல்வப்பெருந்தகை தகவல்
”உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து மீண்டும் வருவார். வரும் டிச.9-ம் தேதி சட்டமன்றம் சட்டமன்றத்தில் அவருடைய குரலைக் கேட்பதற்கு தமிழக...
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்: வன்மையாக கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கொலை மிரட்டல் யார் விடுத்திருந்தாலும், அவர்களை காவல் துறை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு....
மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் 200 பேர் விஷச்சாராயத்தில் பலியானார்கள் – செல்வப் பெருந்தகை
மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் 200 பேர் விஷச்சாராயத்தில் பலியானார்கள் என செல்வப் பெருந்தகை சுட்டிக்காட்டடியுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில் அம்மா...
தனியா நின்னா டெபாசிட் வாங்கியிருக்க மாட்டாங்க… – தமிழிசை
தனியா நின்னா டெபாசிட் வாங்கியிருக்க மாட்டாங்க... - தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஓட்டுகள் எல்லாம் திமுகவின் ஓட்டுகள் எனவும் தனித்து நின்றால் செல்வப்பெருந்தகை டெபாசிட் கூட வாங்கமாட்டார் என...