Tag: Selvaperunthakai
மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் அணை கட்ட முயலும் கர்நாடக...
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்…
சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த...
ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தவர் ஒருவா் தாக்கபட்டதை தொடா்ந்து, இன்று அதே ரயில் நிலையத்தில் புடவை வியாபாரி தாக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ்...
துரித அஞ்சல் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
பதிவு அஞ்சல் (Registered Post) சேவை நிறுத்தம் மற்றும் துரித அஞ்சல் (Speed Post) கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செல்வப்பெருந்தகை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் மோடி பாராட்டியது கடும் அதிர்ச்சியளிக்கிறது – செல்வப்பெருந்தகை
காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...
தீண்டாமையை ஒழித்து, சமத்துவம், மனிதநேயத்தை நிலைநாட்டுவது நம் அனைவரின் கடமை – செல்வப்பெருந்தகை
'தீண்டாமை கொடுமை என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்!' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியத்தின் கொல்லாங்கரை கிராமத்தில் பல ஆண்டுகளாக...
