Tag: shock
தென்னிந்தியர்களுக்கு குளோபிடோக்ரல் மருந்து பயனளிக்கவில்லை – மரபியல் துறை அதிர்ச்சித் தகவல்
தென்னிந்தியர்களில் கிட்டத்தட்ட 3ல் ஒருவருக்கு இதய நோய் சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படும் குளோபிடோக்ரல் என்னும் மருந்து பயனளிக்கவில்லை என மரபியல் துறை ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை...
இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு!!
இரட்டை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையையும், ரூ.2,000/- அபராதத்தையும் நீதிபதி வழங்கினாா்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா நிலைய எல்லைக்குட்பட்ட சத்யா நகர், தாஜ்புராவை சேர்ந்த ராஜேஷ் வீட்டில் கடந்த...
வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம்…ஏறுமா இறங்குமா என்ற ஏக்கத்தில் மிடில் கிளாஸ் மக்கள்…
இன்றைய (நவ.10) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.110 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,410க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து 1...
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி.. மீண்டும் யூ-டர்ன் அடித்த தங்கம்
இன்றைய (நவ.6) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த 2 நாட்களாக குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.70 உயர்ந்து 1 கிராம் ரூ.11,250க்கும், சவரனுக்கு...
கொட்டித் தீர்த்த கன மழை…கருப்பு நிறமாக மாறிய கல்குவாரி… பொதுமக்கள் அதிர்ச்சி…
செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பியது. கருப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வறட்சி அடைந்ததால்...
புதிய குடிநீர் தொட்டியில் மனித மலம்…அதிர்ச்சியில் கிராம மக்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமம்...
