Tag: Sir

வீடுகளில் ஆள் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல – வேல்முருகன் காட்டம்..!!

தேர்தல் அதிகாரி ஆய்வுக்காக வரும் நேரத்தில் அவர்கள் வீடுகளில் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஆவடி கண்ணப்பாளையத்தில் தமிழ் சைவ பேரவை...

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் திட்டம் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து விட்டது – மு.வீரபாண்டியன்

தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர்பட்டியல் திருத்தம் திட்டமான எஸ்.ஐ.ஆர்(SIR), ஆரம்பத்திலேயே தோல்வியடைந்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.நவம்பர் புரட்சியின் 108 ஆவது ஆண்டு விழா...

“எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது”- முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் S.I.R.பணிகள் தொடங்கியுள்ளன. வருமுன் காப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைப் பெரும் தலைவர்...

’ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அ.தி.மு.க SIR-ஐ ஆதரிக்கத்தான் செய்வார்கள் – என்.ஆர். இளங்கோ விமர்சனம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க...

SIR-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு! டிடிவி, விஜய் ஆதரிப்பது ஏன்? எச்சரிக்கும் அய்யநாதன்!

தமிழகத்தில் SIR நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கவும், போலியான நபர்களை சேர்க்கவும் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில்  எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில்,...

SIR…மார்க்சஸ் கம்யூனிஸ்ட் – பாஜக மோதல்

பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவொற்றியூர் மண்டலத்தில் ...