Tag: Southern Railway
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.135 கோடியில் தெற்கு ரயில்வேயின் 9 ஸ்டேஷன்கள் செம்ம அப்டேட்.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
இந்திய ரயில்வேயின் உட்கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அம்ரித் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் ₹135 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட 9...
பௌர்ணமி கிரிவலம்: ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு
திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த...
உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!
சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தெற்கு ரயில்வே புதிய திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது.தாம்பரம் ரயில்...
பயணிகள் நெரிசலைச் சமாளிக்கத் தெற்கு ரயில்வே அதிரடி – 8 சிறப்பு ரயில்களின் சேவை மேலும் நீட்டிப்பு!
பயணிகளின் தொடர் நெரிசலைச் சமாளிக்கும் வகையில் தற்பொழுது இயக்கப்பட்டு வரும் 8 முக்கியச் சிறப்பு ரயில்களின் சேவை காலத்தைத் தெற்கு ரயில்வே மேலும் நீட்டித்துள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேரம்,...
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழிதடம் – மார்ச் 10 ஆம் தேதி தொடக்கம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது வழித்தடத்தில் அதிவிரைவு ரயில்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர்...
விழுப்புரத்தில் கனமழை எதிரொலி : பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து
விழுப்புரத்தில் கனமழை காரணமாக ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் அருகே ரயில்வே பாலத்தில் அபாய...
