Tag: Speaker

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது – தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அளித்த விளக்கம்!

​தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யை ஒருமையில் விமர்சித்துப் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத்...

மக்களின் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசு!” – கூடங்குளம் விவகாரம் மற்றும் சபாநாயகர் அதிரடி குறித்து அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை கடும் சாடல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha MP) ஐ.எஸ்.இன்பதுரை, தமிழக அரசின் மெத்தனப் போக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய ஆபத்துகள் மற்றும் 6...

த.வெ.க-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்: பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நேரில் அழைத்து அதிரடி விசாரணை!

அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ-க்களை நேரில் அழைத்து, அவர்களின் ராஜினாமா கடிதங்கள் மற்றும் விளக்கங்கள் குறித்துப் பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகர் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளார். ​இந்த...

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் இன்று நேரில் வர அழைப்பு

ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று (ஜூலை 9) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு அவர்கள் வரவுள்ளதால்...

என்னை கட்டாயப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை…இபிஎஸ்க்கு சபாநாயகர் பதிலடி…

மேகதாது அணை விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையை அவசரமாக எழுப்ப முயன்ற அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, "என்னை இப்போதுதான் பேச வேண்டும் என கட்டாயப்படுத்த உரிமை இல்லை" என்று சபாநாயகர்...

4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நான்கு பேருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் மீது ஏன்...