Tag: Speech

குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் – செல்வப்பெருந்தகை பேச்சு

குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இது...

என்னை திட்டமிட்டு கொலை செய்ய சதி – மதுரை ஆதீனம் பேச்சு

மதுரை ஆதீனத்தின் மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை காவல் ஆணையரிடம்...

கேரளா வளர்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமர் மோடி பேச்சு

விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவை பார்க்கும் பலருக்கு தூக்கம் பறிபோயிருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். இதில் பினராயி விஜயன், சசி...

சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி – முதல்வரின் பேச்சு!

சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி என்றும் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு இலக்கு வைத்து செயல்படும் ஆட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே தின பூங்காவில் உள்ள...

234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

முழு பூசணிக்காயைக் சோற்றில் மறைக்கும் சபாநாயகர்…… பெ.சண்முகம் பேச்சு

சாதிய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய மோதல் சம்மந்தமாக அமைக்கப்பட்ட நீதி அரசர் சந்துரு அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம்...