Tag: survey

எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (S.I.R) கணக்கெடுப்பு படிவங்களை சமா்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு...

சாதிவாரி சர்வே, உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க உறுதியேற்போம் – அன்புமணி

சமூகநீதியை வென்றெடுப்பதற்கான பயணத்தில் வி.பி.சிங் அவர்கள் துணை நிற்பார், சாதிவாரி சர்வே, உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க உறுதியேற்போம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புமணி...

தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? அன்புமணி விளக்கம்!

தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? கர்நாடகத்தின் பட்டியலின சர்வேயிலிருந்து பாடம் கற்க வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.தேயிலைத்...

செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செம்பரம்பாக்கம் ஏரியை 22 அடியில் கண்காணிக்க திட்டம். செம்பரம்பாக்கம் ஏரியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் ஏரியில் இருந்து வினாடிக்கு 4600 கன அடி உபரி...

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் ஆணையர் ஆய்வு!

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகள், ரயில், பேருந்து நிலையங்களில் காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆவடி மார்க்கெட், ஆவடி பேருந்து நிலையம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு.https://www.apcnewstamil.com/news/avadi/man-arrested-for-fraud-of-rs-1-9-crore-claiming-to-be-cbi-officer-in-ambattur/121506ஆவடி காவல்...