Tag: Suspended

சிகிச்சையின்போது  கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த பாபு ஷேக் (55) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான...

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவிப்பு

நீதிபதி குறித்து அவதூறு கருத்துகள் பரப்பியதாகவும், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐந்து வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

விசிகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மவுனத்தை கலைத்த ஆதவ் அர்ஜூன்

விசிகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மவுனத்தை கலைத்த ஆதவ் அர்ஜூன் தனது  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!'அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ...

“பெரியார் சிலை குறித்த கருத்து…” ஹெச்.ராஜாவுக்கு சிறை தண்டனை- நிறுத்திவைத்த நீதிபதி

பெரியார் சிலை உடைப்பு கருத்து மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து  சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் அவர்...

 விழுப்புரம் – மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர்...

அசாம் சிறையில் இருந்து பெட்ஷீட் லுங்கியை கொண்டு 5 கைதிகள் தப்பியோட்டம் – சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

அசாம் மாநிலம் மோரிகானில் இருந்து 5 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சிறை கண்காணிப்பாளர் பிரசாந்தா சைகியாவை இடைநீக்கம் செய்ய அசாம் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிறை) உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட்...