Tag: Tamil Nadu Government
காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத் தாக்கல்!
தினமும் 21,413 கன அடி நீர் திறக்கக் கோரிக்கை! ஆகஸ்ட் 31-க்குள் 36.635 டி.எம்.சி நீரை உறுதி செய்ய தமிழக அரசு வலியுறுத்தல்!காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய உத்தரவை எதிர்த்தும், தமிழகத்திற்கு...
கிராமத்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆகஸ்ட் 15 முதல் நாடு தழுவிய பிரச்சாரம்! கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே அறிவிப்பு!
கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் சிறப்புப் பிரச்சாரம் தொடங்கப்படும் என 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'...
எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு! 2026-27 நிதியாண்டுக்காக ரூ.828 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட்டு, 2026-27ஆம் நிதியாண்டுக்காக ரூ.828.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக...
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில அரசு, பள்ளிகளுக்கான நிலத்தை அடையாளம் காணுமாறு பிறப்பித்த முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் எனத் திடமாகத்...
தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரம்: மகதாயி தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!
தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாத மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் இவ்வழக்கை ஒப்படைக்கக் கூடாது எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது...
900 கோடி ஊழல் பேச்சு, சட்டமன்ற அநாகரிகம், அமைச்சர்களின் திமிர்: தமிழ்நாட்டு அரசை கிழித்துத் தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் வெறும் விவாதக் களமாக இல்லாமல், ஆளுங்கட்சியின் அலட்சியம், எதிர்கட்சிகளின் உட்கட்சிச் பூசல்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் தேர்தல் நிதி விவகாரங்களால் ஒரு ரணகளக் களமாக மாறியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்...
