Tag: Tamil Nadu News

கரூர் விபத்து நிவாரணம்: அரசுப் பணி வழங்குவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமா? — ஓர் அலசல்!

அரசியலில் உணர்ச்சிகளுக்கும், சட்டத்தின் விதிமுறைகளுக்கும் இடையே எழும் மோதல்கள் எப்போதுமே கடுமையான விவாதங்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில், அண்மையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது...

இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடி மாற்றம்: 2 புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!

நிர்வாக வசதிக்காகச் சென்னை மற்றும் திருச்சி என இரு மண்டலங்களாகப் பிரிப்பு — கூடுதல் ஆணையர்கள் மேற்பார்வையில் கோயில்கள் இயங்கும்!தமிழ்நாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களைப் பாதுகாக்கவும், துறை...

“ஆட்குறைபாடே மின்தடைக்குக் காரணம்:” மின்சாரத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்!

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம் — 15 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை!தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின்தடைகளுக்குப் போதிய பணியாளர்கள் இல்லாததே...

“இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழ்நாடு பார்க்கப் போகுதோ!” – மனோன்மணியம் பல்கலை. சர்ச்சையில் ஆளூர் ஷாநவாஸ் கொந்தளிப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலாகப் பாடப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம்...

நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: சர்ச்சையை கிளப்பிய ‘வந்தே மாதரம்’ பாடல் தொடக்கம்!

தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல்முறையாகப் பட்டமளிப்பு விழா ஒன்று 'வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்...

தலைமைச் செயலகத்தில் தொடரும் தீக்குளிப்பு முயற்சிகள்: பாதுகாப்புப் பணியில் அதிரடியாகக் களமிறக்கப்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள்!

அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை — சென்னையில் பாதுகாப்பு தீவிரம்!தமிழ்நாடு அரசின் மையப் பகுதியான சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் சிலர், தங்களது...