Tag: Tamil Nadu News
பள்ளியில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி: 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்! பூந்தமல்லியில் பரபரப்பு!
பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை அடுத்து, உணவருந்திய 17 மாணவ-மாணவிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி பகுதியில்...
“ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம்!” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.3,000 வரை சேமிப்பு!
தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 சமையல் கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் குடும்பத் தலைவிகள்...
பழநி ரூ.100 கோடி மடம் நில மோசடி வழக்கு: 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்...
காவிரி இணைப்புத் திட்டம்: சரியான நேரத்தில் ரஜினி நிதி வழங்குவார் – லதா ரஜினிகாந்த் பேட்டி!
காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் நிறைவேற்றப்படுகிறதோ, அந்தத் தருணத்தில் நடிகர் ரஜினிகாந்த் அதற்குத் தேவையான நிதியைக் கண்டிப்பாக வழங்குவார் என்று ஸ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த்...
சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ரூ.1,11,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.5,600 உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி, சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் காரணமாகத் தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தலைநகர்...
மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின் கணவர்
நகராட்சி அலுவலக முற்றுகையால் பரபரப்பு... ஆணையர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! மதுராந்தகம் நகராட்சியின் பெண் தலைவரின் கணவர், தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் இழிவாகப் பேசியதாகக் கூறி,...
