Tag: Tamil Nadu News
மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் (35) அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு...
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம்: மணப்பாறை பெண் வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காகப் பெண் ஒருவரிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் (RI), ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகளால் கையும்...
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!
கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை,...
“நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன், சிறைக்காவலர்களால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர்...
WEIGHTAGE முறையால் பாதிக்கப்பட்ட 2013 தகுதித் தேர்வு ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு!
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றும், 'வெயிட்டேஜ்' (Weightage) மதிப்பெண் முறை காரணமாகப் பணி வாய்ப்பை இழந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து...
விழுப்புரம் அருகே பயங்கரம்: சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 10 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம்!
விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்...
