Tag: Tamil Nadu

பெண் வழக்கறிஞர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

லஞ்சம் பெற்றுக் கொண்டு, குழந்தைகள் நல குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வழக்கறிஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கருத்து வேறுபாடு...

மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மனு

"மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழு மெட்ரோ தலைமையகத்தில் மனு அளித்துள்ளது"1979 முதல் மணலி புதுநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி மக்கள்...

மது போதையில் நண்பனை அடித்துக் கொலை

பழனியில் மது போதையில் நண்பனை அடித்துக் கொலை செய்துவிட்டு  விபத்து என நாடகம் ஆடி தப்பிக்க முயற்சி செய்த குற்றாறவாளியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த...

இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.3.60 லட்சம் திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி ஒருவர் பயிரிடுவதற்காக வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து பெற்று வந்த   3.60 லட்ச ரூபாய் பணத்தை வாகனத்திலிருந்து வாலிபர் ஒருவர் திருடி சென்றதால் பரபரப்பு.சேலம்...

ஆவடியில் நகை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒரு குற்றவாளி கைது – ஆணையர் சங்கர் பேட்டி

ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள 28 காவல் நிலைய எல்லையில் இரவு ரோந்து பணிகளை சீரமைத்து மேம்படுத்த இ-பீட் ஆப் மூலம் கண்காணிக்கப்படுவதாக ஆவடி காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்தில் கொள்ளை...

வாரணாசியில் உனக்கு என்ன வேலை? விவசாயி அய்யாக்கண்ணுக்கு நீதி மன்றம் கண்டனம்

மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய  ரயிலில் புறப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் கடந்த வாரம் செங்கல்ப்பட்டு அருகே...