Tag: Tamil Nadu
முதல்வரின் கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்…
சட்டப்பேரவைக்குள் இனி யாரும் பதாகைகள் மற்றும் பேட்ஜ் போன்றவை அணிந்து வரக்கூடாது என்று பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில், அதிமுக உறுப்பினர்கள்...
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பில் தளர்வு வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்; காலியிடங்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க வேண்டும்! என அன்புமணி வலியுருத்தியுள்ளாா்.பாமக தலைவர் ,அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”...
தேர்தல் வியூகத்தை தமிழகத்தில் நடத்திக் காட்டுவோம்! பி.ஆனந்தன் சூளுரை
தமிழகத்தில் உள்ள மற்ற தலித் இயக்கத் தலைவர்கள், ஒன்றிரண்டு சீட்டுக்காக, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு துதி பாடுவார்கள். அவர்களை போல நமது பகுஜன் சமாஜ் கட்சி இல்லை. ஆவடி அருகே நடைபெற்ற...
தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால், வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி கொலைசெய்யப்பட்டாா். வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலாளி இர்பானை...
எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி: நான்கு போ் கைது
சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என கூறி போலி ஆவணங்கள் மூலம் எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை...
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.தேயிலைத்...
