Tag: Tamil

தமிழுக்கான போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி – சிவகார்த்திகேயன்

நமது முன்னோர்கள் நமது மொழிக்காக தமிழுக்காக நடத்திய போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் பராசக்தி திரைப்படத்தின் முயற்சி என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.பராசக்தி திரைப்படம் இன்று உலகம் முழுவதும்...

அங்குமணி சாமான்: தமிழர் திருமணங்களில் இன்றும் தொடரும் இந்த ரகசியம் தெரியுமா?

நவீன காலத்துத் திருமணங்கள் இன்று டெக்னாலஜி மயமாகிவிட்டாலும், தமிழர்களின் பாரம்பர்யச் சீர் வரிசை முறைகளுக்கு இன்றும் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் பேசப்படும் 'அங்குமணி சாமான்' என்பது...

தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் – முதல்வர்

பெண்களின் உயர்வும், சமூக முன்னேற்றமும் குறித்த பாரதியாரின் உயர்ந்த கனவுகளை நினைவுகூர்ந்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடுகிறது.மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

வட மாநிலங்களில் தமிழர் புரட்சியாளர்களின் பெயர்கள் எதற்காவது சூட்டப்பட்டுள்ளனவா? – திருச்சி சிவா ஆவேசம்

மாநிலங்களவையில் “வந்தே மாதரம்”தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, திமுக எம்.பி திருச்சி சிவா மற்றும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பேசும் நேரத்தில் மத்திய அமைச்சர் தலையிட்டதை...

ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை

தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...

தமிழ் அறியாமை ஒரு குற்றமல்ல, தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வது தான் குற்றம் – செல்வப் பெருந்தகை

தமிழ் அறியாமை ஒரு குற்றமல்ல, ஆனால் தமிழர்களை இழிவுபடுத்தி பேசிக் கொண்டு, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வதும், மாநிலத்திற்கு உரிய நிதியை மறுத்து வைப்பதும் தான் பெரிய பிரச்சனை என செல்வப்...