Tag: Temple

அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும்- அண்ணாமலை

அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும்- அண்ணாமலை அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்து சமய அறநிலையத்துறை...

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து அனுப்பி வைத்து கொடுத்ததாக ஐதீகம் கூறப்படும் பெருமைக்குரிய திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இன்று மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக...

மதுரை அருகே தங்கத்திலான ஓலை சுவடி கண்டெடுப்பு

மதுரை அருகே தங்கத்திலான ஓலை சுவடி கண்டெடுப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் எழுதிய தங்க ஏடு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் சோழவந்தான்...

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 1,800 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி வருகிற மே மாதம் 4 ஆம் தேதி...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்! எந்தவித டோக்கன்களும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...

கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி- முதல்வர் நிதியுதவி

கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி- முதல்வர் நிதியுதவி செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே கோயில் திருவிழாவின்போது குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த...