Tag: Textile
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் ஜவுளித்துறையை கடுமையாக பாதிக்கும் – ராகுல் காந்தி கருத்து
பிரதமர் மோடி அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறை, விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளாா்.இதுகுறித்து எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலியில் பிரதமரை...
நூல் விலை உயர்வை கண்டித்து 50% உற்பத்தி நிறுத்தம் – ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
நூல் விலை உயர்வை கண்டித்து நாளை முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 50% உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை முதல் 50% ...
ஜவுளிக்கடையில் பயோமெட்ரிக் பதிவுகளை அழித்துவிட்டு நூதன மோசடி!
இராயபுரம் பகுதியில் ஜவுளிக்கடையில் துணிகளை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் மீட்கப்பட்டன.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் இம்ரான்கான்,என்பவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை...
பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது
கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் பள்ளி சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு விவகாரத்தில் ஜவுளிக்கடை பணியாளர்கள் இருவர் காவல்துறையினா் கைது செய்தனா்.செங்கல்பட்டு, பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4...
பருத்தி விலை 10%- 15% வரை உயர்வு; ஜவுளி உற்பத்தி சங்கங்கள் அதிருப்தி!
கோவையில் ஒரு கேண்டியின் பருத்தி விலை 62,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது.பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!செயற்கை விலை ஏற்றம் காரணமாக, ஒரு கேண்டி...
‘ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக்காண வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
மின்கட்டண உயர்வை ரத்துச் செய்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக் காண வேண்டும் என தமிழக முதலமைச்சரை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.மணல் கொள்ளையை தடுத்த ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு...
