Homeசெய்திகள்தமிழ்நாடுபருத்தி விலை 10%- 15% வரை உயர்வு; ஜவுளி உற்பத்தி சங்கங்கள் அதிருப்தி!

பருத்தி விலை 10%- 15% வரை உயர்வு; ஜவுளி உற்பத்தி சங்கங்கள் அதிருப்தி!

-

- Advertisement -

 

பருத்தி விலை 10%- 15% வரை உயர்வு; ஜவுளி உற்பத்தி சங்கங்கள் அதிருப்தி!

கோவையில் ஒரு கேண்டியின் பருத்தி விலை 62,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது.

பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

செயற்கை விலை ஏற்றம் காரணமாக, ஒரு கேண்டி பருத்தி விலை 55.300 ரூபாயில் இருந்து 62,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் தற்போதைய சூழலில் அதிகளவிலான பருத்தியைக் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கடந்த 15 நாட்களுக்குள் பருத்தி விலை 10% முதல் 15% வரை விலையேற்றம் கண்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி சங்கங்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?

கடந்த சில மாதங்களாக பருத்தியின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது விலையேற்றம் கண்டுள்ளது சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட ஜவுளி வியாபாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பருத்தி விலையேற்றம் காரணமாக, காட்டன் வேட்டி, சர்ட்டை உள்ளிட்ட ஆடைகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ