Tag: thirukural
116 – பிரிவு ஆற்றாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1151. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
கலைஞர் குறல் விளக்கம் - பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான்...
115 – அலர் அறிவுறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1141. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
கலைஞர் குறல் விளக்கம் - எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட...
114 – நாணுத் துறவுரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
1131. காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
கலைஞர் குறல் விளக்கம் - காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர. வலிமையான துணை...
113 – காதற்சிறப்பு உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்
கலைஞர் குறல் விளக்கம் - இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும்...
112 – நலம் புனைந்து உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
கலைஞர் குறல் விளக்கம் - அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள்...
111 – புணர்ச்சி மகிழ்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1101. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
கலைஞர் குறல் விளக்கம் - வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்: கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு...