Tag: Thirumalavan
மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டு சதி தான் SIR (வாக்காளர் தீவிர திருத்தச் சட்டம்) – தொல்.திருமாளவன் ஆவேசம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டு சதி வாக்காளர் தீவிர திருத்தச் சட்டத்தையும், பாஜகவின் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில்...
ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான நடிவடிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றாதது ஏன்? – திருமாளவன் ஆவேசம்
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதிஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி...
