Tag: Thirumavalavan

விசிக மாநாட்டை வெற்றி பெற வைத்த சிறுத்தைகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி – திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை வெற்றிபெற வைத்த சிறுத்தைகளுக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெல்லும் சனநாயக மாநாடு" திட்டமிட்டவாறு...

எஸ்சி – எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு சதி – திருமாவளவம் ஆவேசம்

பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய வழிகாட்டு விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில்...

சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப் பேண வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப் பேண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்...

மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை – திருமாவளவன் கடும் கண்டனம்

மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை, மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள...

கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.தமிழக...

சனநாயகத்தை வென்றெடுக்க தை திருநாளில் உறுதியேற்போம் – திருமாவளவன் பொங்கல் வாழ்த்து

தமிழ் மக்கள் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவருக்கும்...