Tag: Tholl. Thirumavalavan

தொகுதி மறுவரையறை – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதி – தொல்.திருமாவளவன்

மகளிர் இட ஒதுக்கீடு  மசோதா என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி. ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் – தொல்.திருமாவளவன் நம்பிக்கை…

திமுக தலைமையிலான மதசார்பற்ற  கூட்டணிக்கு பெரிய அளவிலான ஆதரவு இருப்பது களத்தில் காண முடிகிறது எனவே மீண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்புகிறேன் என தொல்.திருமாவளவன்...

”அதிமுக – பாஜக” கூட்டணி தேர்தல் ஆதாயத்திற்காக உருவானது – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

அதிமுக–பாஜக கூட்டணி  தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே உருவானது எனக் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவைர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாா்.திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார...

மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது – மாமனிதர் ஆர்என்கே மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

உழைக்கும் மக்களின் பாதுகாப்புப் பேரரணாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ”எளிமை செம்மல்...

இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது – தொல்.திருமாவளவன்

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது என்று அர்த்தம் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன்...

திருப்பரங்குன்றம் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடா்பாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது என்றும் அதற்கு எதிா்ப்பு தொிவிக்கும் விதமாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா்...