Tag: Tholl. Thirumavalavan

மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது – மாமனிதர் ஆர்என்கே மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

உழைக்கும் மக்களின் பாதுகாப்புப் பேரரணாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ”எளிமை செம்மல்...

இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது – தொல்.திருமாவளவன்

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது என்று அர்த்தம் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன்...

திருப்பரங்குன்றம் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடா்பாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது என்றும் அதற்கு எதிா்ப்பு தொிவிக்கும் விதமாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா்...

தான் தோன்றித்தனமாக செயல்பட்ட ஆளுநருக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம் – தொல்.திருமாவளவன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி இருப்பதோடு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தள்ளாா்.சென்னை சேப்பாக்கத்தில் வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற...

இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக மாற்றுவதை ஏற்க முடியாது – தொல்.திருமாவளவன்

மதுரையில் இருந்து சென்னை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ,சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர் சந்நதிப்பில் பேசியதாவது, ”தமிழகத்தைச் சார்ந்த ஐஐடி பேராசிரியர் உதயகுமார் வடிவமைத்த...