Tag: Tholl. Thirumavalavan

காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்

காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின் தாய்மடி' என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள வாக்காளப்பெருமக்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம் என விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர்...

தொகுதி மறுவரையறை – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதி – தொல்.திருமாவளவன்

மகளிர் இட ஒதுக்கீடு  மசோதா என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி. ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் – தொல்.திருமாவளவன் நம்பிக்கை…

திமுக தலைமையிலான மதசார்பற்ற  கூட்டணிக்கு பெரிய அளவிலான ஆதரவு இருப்பது களத்தில் காண முடிகிறது எனவே மீண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்புகிறேன் என தொல்.திருமாவளவன்...

”அதிமுக – பாஜக” கூட்டணி தேர்தல் ஆதாயத்திற்காக உருவானது – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

அதிமுக–பாஜக கூட்டணி  தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே உருவானது எனக் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவைர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாா்.திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார...

மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது – மாமனிதர் ஆர்என்கே மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

உழைக்கும் மக்களின் பாதுகாப்புப் பேரரணாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ”எளிமை செம்மல்...

இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது – தொல்.திருமாவளவன்

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது என்று அர்த்தம் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன்...