Tag: Three arrested

சிதம்பரத்தில் நகைக்கடையில் நூதன மோசடி: போலியான நகையைக் கொடுத்து தங்க நகை சுருட்டல் – கார் மற்றும் நகையுடன் பெண் உட்பட 3 பேர் கைது!

சிதம்பரத்தில் நகைக்கடையில் போலியான கவரிங் நகையைக் கொடுத்து ஏமாற்றித் தங்க நகையை வாங்கிச் சென்ற பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்க நகை...

ஆம்பூரில் அதிர்ச்சி! கூலித் தொழிலாளர்களின் ஆதார், பான் கார்டுகளை விற்ற போலி கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏழை, எளிய கூலித் தொழிலாளர்களின் வங்கி ஆவணங்கள் மற்றும் முக்கிய அடையாள ஆவணங்களைச் சேகரித்து மோசடி கும்பலுக்கு அனுப்பி வந்த பெண் உட்பட 3...

சவுகார்பேட்டையில் துணிகரம்: நகை பட்டறையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்கம் உருக்கும் பட்டறைக்குள் புகுந்து, கத்தி முனையில் 1 கிலோ 400 கிராம் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், கைதான...

பறிமுதல் செய்யப்பட்ட 38 லிட்டா் மூலப்பொருட்கள் – மூவர் கைது

சென்னை அரும்பாக்கத்தில் சூடோஎஃபெடரின் (Pseudoephedrine) என்கிற போதைப்பொருள் தயாரிக்க கூடிய மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு...

பலத்த எல்லைப் பாதுகாப்பையும் மீறி இந்தியாவிற்குள் நுழைந்த – மூன்று பேர் கைது

பலத்த எல்லைப் பாதுகாப்பையும் மீறி சட்டவிரோதமாக பங்களாதேசத்தில் இருந்து  இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய குடியுரிமை (ஆதார்) பெற்றுள்ளனர். பாஸ்போர்ட் விண்ணப்பித்த போது அளிக்கப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்களாதேஷ் தொழிலாளி ,அவரது இரண்டாவது மனைவி...

குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர்கள் அத்துமீறல் –  மூன்று பேர் கைது

சிதம்பரம் அருகே பொழுதுபோக்கிற்காக குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்து குளித்த பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள். தட்டிக் கேட்டபோது தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.  4 பேர் மீது...