Tag: TN Assembly

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக அவை உரிமை மீறல் தீர்மானம்

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டதுநடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி...

சட்டப்பேரவையில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்!

 மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்திற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.தளபதி லுக்கில் தெறிக்கவிடும் ரஜினி…..’தலைவர் 171′ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக இன்று (பிப்.13) காலை 10.00...

தமிழ்நாடு அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் – ஓபிஎஸ் விமர்சனம்!

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று...

சட்டப்பேரவையில் நடந்தது என்ன?- ஆளுநர் மாளிகை விளக்கம்!

 தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்திருந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டணத்தைப் பதிவுச் செய்திருந்தனர்.ஆளுநர்...

ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு...

ஆளுநர் வேண்டுமென்றே அவையின் மாண்பை சிதைத்துள்ளார்- செல்வப்பெருந்தகை

ஆளுநர் வேண்டுமென்றே விஷமத்தனம் செய்ய, அவையின் மாண்பை சிதைக்கத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயலை செய்கிறார் என காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்...