Tag: TN Fishermens

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அன்புமணி

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமேஸ்வரம்...

ஒன்றிய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கின்ற உரிமையை தட்டி கழித்து வருகிறது – செல்வப்பெருந்தகை

ஒன்றிய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கின்ற உரிமையை தட்டி கழித்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சிங்கள படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? – ராமதாஸ் கேள்வி

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முடிவில்லாமல் தொடரும் சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கி மீன் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டு துறையில் இருந்து நேற்று...