Tag: TN Govt
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசு ஒப்புதல்!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்பரந்தூர் விமான நிலையத்திற்கு...
பத்திரப்பதிவு- இன்று கூடுதல் டோக்கன்கள்!
தமிழகத்தில் இன்று (நவ.23) சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவுக்காகக் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சுபமுகூர்த்தநாளையொட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒட்டகங்களை...
தமிழக காவல்துறையில் தீவிரவாத எதிர்ப்புப் படைப் பிரிவு உருவாக்கம்!
தமிழக காவல்துறையில் புதிதாக தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு அனுமதி வழங்கி, உள்துறைச் செயலாளர் அமுதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதிதீவிரவாத நடவடிக்கைகளைத் திறமையாக எதிர்கொள்வதற்காக நுண்ணறிவுப்...
குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க தடை.. ஐகோர்ட் உத்தரவுக்கு ராமதாஸ் வரவேற்பு..
அரசு போக்குவரத்துக் கழகங்களில் குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், பணியாளர் உரிமைகளை இனியாவது அரசு மதிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ...
தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தொழில்துறை அமைச்சரின் மகள்!சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள...
14 மாதங்களுக்கு பிறகு ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!
கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் 12- ஆம் தேதி அன்று அனுமதி கோரிய நிலையில், சுமார் 14 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 13- ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்...
