Tag: TN Govt
போதையில் பள்ளி மாணவர்கள்.. இளைய தலைமுறையை சீரழிக்கும் மது – ராமதாஸ் வேதனை..
அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் இரகளை செய்ததை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில்...
வெறுப்பு பேச்சு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வெறுப்பு பேச்சு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.100- வது போட்டியில் சதம் விளாசிய மேக்ஸ்வெல்!சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக இளைஞர் நலன் மற்றும்...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி...
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயல் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் கடந்த...
“டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
தமிழகத்தின் பரவும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர்...
அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு!
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை (நவ.28) தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!சட்டவிரோத மணல் குவாரி வழக்குகளில் மாவட்ட ஆட்சியர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு...
