Tag: traffic
போக்குவரத்து போலீசார் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை – எஸ்.ஐயை கலாய்த்த ட்ரைவர்கள்
அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரின் இருசக்கர வாகனத்திற்கே இன்சூரன்ஸ்,பொல்யூஷன் இல்லையென்று ஆதாரமாக வைத்து கண்டெய்னர் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கி செல்லும்...
தொடர் கனமழையிலும் போக்குவரத்து சீராக உள்ள சென்னை…
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு மத்தியிலும், நகரின் முக்கிய சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்காமல் போக்குவரத்து மிகவும் சீராக நடைபெற்று வருகிறது.சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில்...
குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...
ட்ராஃபிக் ஜாமுக்கு Good Bye ! தென்ந்திந்தியாவின் பிரமாண்ட பாலம் திறப்பு!
தென்ந்திந்தியாவின் பிரமாண்டமான ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். ஜெர்மன் டெக்னாலஜியை பயன்படுத்தி கட்டப்பட்ட பொருத்தமாக அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பாலம் சூட்டியதற்கு பொதுமக்கள் வரவேற்பு.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்...
கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல்… மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை…
கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள செம்மண்டலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதை குறைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள செம்மண்டலம், மாநகரின் பிரதான...
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம் உறுதி
வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை...
