Tag: Trichy Siva
“தோல்வி கண்டு புலம்ப வேண்டாம்; அண்ணன் தம்பிகளாய் ஒன்றிணைவோம்”: திருச்சி சிவா எழுச்சியுரை!
"தேர்தல் தோல்விகளைக் கண்டு புலம்புவது தி.மு.க.வின் பண்பல்ல; தி.மு.க. என்பது வெறும் கட்சி அல்ல, அது கலைஞரால் உருவாக்கப்பட்ட ஒரு குடும்பம்" என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா அவர்கள்...
விவாதம் இல்லாமலே நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!” நாடாளுமன்றம் முதல் நீட் வரை… திருச்சி சிவா எம்.பி.யின் அனல் பறக்கும் பேட்டி!
நாடாளுமன்ற ஜனநாயக முறையில் நம்பிக்கை கொண்டு, அவையைச் சுமூகமாக நடத்த ஆளுங்கட்சி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை தேவை
சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து...
நீட் தேர்வு முறையால் 124 மாணவர்கள் பலி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வச்சி செய்த திருச்சி சிவா!
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது நீட் தேர்வு முறை மற்றும் புதிய மசோதா குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் திருச்சி சிவா ஆவேசமாகவும், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து உரையாற்றினார்.நீட் தேர்வும் மாணவர்களின்...
நீட் தேர்வு ரத்து மட்டுமே மாணவர் சமுதத்திற்குக் விடிவுகாலம் – நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, நீட் தேர்வு விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இதுகுறித்து தனிப்பட்ட முறையில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
நீட் திருத்த மசோதா கண் துடைப்பு நாடகம்; தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – திருச்சி சிவா பேட்டி!
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவே கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகச் செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்...
“மேகதாது பிரச்சினை & நீட் முறைகேடு”: நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கடும் அமளி; திமுக எம்பி திருச்சி சிவா பேட்டி!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தும், அவைத் தலைவர் அனுமதி வழங்காததால் வெளிநடப்பு மற்றும் அமளியில் ஈடுபட்டதாக...
