Tag: Uttar Pradesh

நேபாள வெள்ளத்தால் இந்தியாவுக்கும் எச்சரிக்கை! உத்தரப் பிரதேசத்தில் ஆறுகள் கண்காணிப்பு – கிராமங்களுக்கு அலர்ட்

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் நேபாள எல்லையையொட்டிய மாவட்டங்களில்...

உத்தரப் பிரதேச தேர்தல் கணிப்பு: பாஜக – சமாஜ்வாதி இடையே 0.1% வித்தியாசத்தில் கடும் போட்டி!

உத்தரப் பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டக் கருத்துக்கணிப்பில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி (SP) கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி...

டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், செல்போன் டேட்டிங் செயலிகள் மூலம் பல ஆண்களிடம் பழகி, ரூ.6 கோடிக்கும் மேல் பிளாக்மெயில் செய்து பணம் பறித்த...

“உணவளித்ததற்காக உறவினர்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்தினர்” — காசியாபாத் காவல்துறைக்கு எதிராக ஜூனைத் மாலிக் மனு!

"டெல்லி மாணவர் போராட்ட உணவளிப்பு விவகாரம்:" காவல்துறையின் அத்துமீறலைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது உணவளித்ததற்காகத் தனது தந்தை மற்றும் உறவினர்களைக் காசியாபாத் காவல்துறையினர் சட்டவிரோதமாகப்...

சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட்: தெரியாமல் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி – உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்குப் பதிலாக ஆசிட் (அமிலம்) இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தெரியாமல் குடித்த பெண் ஒருவர், உடல்நலம்...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...