Tag: Water Crisis

டிஜிட்டல் தாகம்’: ஒரே நாளில் 1.9 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் ‘AI’ தொழில்நுட்பம் – இந்தியாவில் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

மொபைல் மற்றும் கணினிகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சியால், இந்தியாவில் கடுமையான நன்னீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள்...

தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் கிராம மக்கள்!

 மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கங்கோத்வரி கிராம மக்கள் தாகம் தணிக்க 70 அடி ஆழக் கிணற்றில் உயிரைப் பணயம் வைத்து இறங்க வேண்டிய சூழலில் உள்ளனர். மிகவும் ஆபத்தான முறையில் கிணற்றின்...