Tag: Water Crisis

தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் கிராம மக்கள்!

 மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கங்கோத்வரி கிராம மக்கள் தாகம் தணிக்க 70 அடி ஆழக் கிணற்றில் உயிரைப் பணயம் வைத்து இறங்க வேண்டிய சூழலில் உள்ளனர். மிகவும் ஆபத்தான முறையில் கிணற்றின்...