Tag: water release

கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு! டெல்டா விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவிப்பு – சம்பா சாகுபடி தீவிரம்

காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முக்கியமான நாளாக இன்று மாறியுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக காவிரி நீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர்,...

பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி – நெல்லை 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்: கடும் போக்குவரத்து பாதிப்பு!

பாபநாசம் அணையிலிருந்து விவசாயப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கக் கோரி, தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து...

“45 நாள் தண்ணீரை வச்சு என்ன செய்யுறது?”.. மேட்டூர் அணையின் நீர் திறப்பை அதிகரிக்க சி.பி.எம் சண்முகம் வலியுறுத்தல்!

சம்பா சாகபடிக்கு மேட்டூர் அணையின் நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும்: சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்/சண்முகம் கோரிக்கை!டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள சம்பா நெல் சாகுபடியைக் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத்...

காவிரியில் தமிழ்நாட்டிற்கு 9,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி!

காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA)...

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது: தமிழகத்திற்கு நீர் திறக்க அரசு தீவிர வலியுறுத்தல்!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 56-வது ஆலோசனைக் கூட்டம், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது.கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள்: மழை மற்றும் நீர்வரத்து: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள...

அணைகளில் அத்தனை நீரையும் தேக்கி வைக்க முடியவில்லை… அதனால் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறீர்கள் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம்  கேள்வி!

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் தரப்பு வாதங்கள் தீவிரமாக முன்வைக்கப்பட்டன.விசாரணையின்...