Tag: WHO
மாநிலங்களவைத் தேர்தல்…ஆறு இடங்களுக்கு கடும் போட்டி…எம்.பி. ஆகப் போவது யார்?
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.பி.யாகப் போவது யார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் மூத்த...
பா.ம.க. மாம்பழ சின்னம் யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை…
பா.ம.க. மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து, கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை...
இந்திய இலக்கியங்களைக் காக்கும் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் இலக்கியங்களை மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மொழிகளையும் காக்கும் முதலமைச்சராக உயர்ந்து காட்சி அளிக்கிறார். 'தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான இலக்கிய விருதுகள் வழங்கப்படும்'...
“வெற்றி பெறுபவர்கள் தான் பொருளாதாரத்தை ஆராய்ந்து அறிவிப்பார்கள்” எடப்பாடி அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்…
தேர்தலில் வெற்றி பெறப்போகிறவர்கள் மட்டுமே பொருளாதார நிலையை ஆராய்ந்து பொறுப்புடன் வாக்குறுதிகளை அறிவிப்பார்கள் என்றும், வெற்றி பெறாதவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சித்துள்ளாா்.சென்னை திரு.வி.க....
போயஸ்கார்டனில் குவிந்த ரஜினி ரசிகர்கள்… ஏமாற்றத்துடன் திரும்பினர்…
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி சென்னை, போயஸ்கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரஜினிகாந்தை காண்பதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் தற்போது இல்லத்தில் இல்லை எனக் கூறி ரசிகர்களை கலைந்து செல்ல...
‘திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியர்கள்’ எனப்படுவோரை ஏன் போலிகள் என்கிறோம்?
திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின்...
