Tag: WHO

பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகம் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, அடுத்த தலைமை...

கடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை…தங்கம் தென்னரசு காட்டம்

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.9.21 லட்சம் கோடியாக உயர்ந்ததற்கான காரணங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம்தென்னரசு, 2020- 21 ஆண்டில்  அதிமுக ஆட்சி காலம் முடிவடைந்த...

அலறவிடும் அஸ்ட்ரா கார்க்… அச்சத்தில் தவெக தலைவர்கள்! யார் இந்த அஸ்ட்ரா கார்க்..

கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (Special Investigation Team...

தங்கையையே தங்கத்திற்காக கொலை செய்த அண்ணன் – மரண தண்டனை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

10 கிராம் தங்கத்திற்காக சித்தி மகளை கொலை செய்த அண்ணனின் மரண தண்டனையை குற்றவாளி இயற்கையாக மரணம் அடையும்  வரை ஆயுள் கால தண்டனையாக மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை...

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தியவர் மோடி – அன்புமணி புகழாரம்

இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்புமணி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் அரசியலமைப்புச்...

மக்களை சந்திக்க அஞ்சாத முதலமைச்சர் – அமைச்சர் ரசுபதி புகழாரம்

ஒன்பதாவது வாரமாக புதுக்கோட்டை அடுத்த பொம்மாடி மலை அருகே நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, கூட்ட நெரிசலை ஏற்படுத்தி மக்கள் மோதி உயிர் போக வேண்டும் என்று...