Tag: Why
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? அமைச்சர் அன்பில் மகேஷ் உரை
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? தமிழ் நமது அடையாளம், ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்புக்காக நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா...
வணிகவரி, பள்ளிக்கல்வி துறையின் காலியிடங்களை நிரப்ப தயக்கம் ஏன்? அன்புமணி கேள்வி…
வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழக அரசின் இரு முக்கியத்...
திமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை – செல்வப்பெருந்தகை கேள்வி
திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்படாத திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை? என, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்...
கூடுதல் நிதி ஒதுக்காமல்… தமிழக அரசின் இந்த பிரமாண்ட அறிவிப்பு எதற்கு? ராமதாஸ் கேள்வி!
மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு: கூடுதலாக ஒதுக்கியது ரூ. 7 கோடி மட்டுமே: அதைக் கொண்டு எத்தனைப் பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும்? என ராமதாஸ்...
தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? அன்புமணி விளக்கம்!
தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? கர்நாடகத்தின் பட்டியலின சர்வேயிலிருந்து பாடம் கற்க வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...
ஏன் தேசியக் கல்விக் கொள்கை 2020 வேண்டாம்? – கல்வியாளர்களின் பார்வை
தேசிய கல்விக் கொள்கை நடைமுறைமாக்கலும் தமிழக நலன் சார்ந்த கல்வியார்களின் பார்வையும்' என்ற கருதரங்கத்தை அகில இந்திய கல்விபாதுகாப்பு கமிட்டியும் அறம் இணைய இதழும் இணைந்து நடத்தினர்.தியாகராயர் நகரில் உள்ள தக்கர் பாப்பா...
