Tag: will

“காங்கிரஸூம் தி.மு.கவும் நாட்டை காப்பாற்றும்“ – முதலமைச்சர் ஸ்டாலின்

தி.மு.க காங்கிரஸ் ஆகிய இரண்டு  அரசியல் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலும் கொள்கை உறவும் நிச்சயம் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர்...

பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகம் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, அடுத்த தலைமை...

மின்வாரியத்தின் அதிரடி உத்தரவு… 7 நாட்களில் கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகள் அகற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின்வாரிய கட்டமைப்புகளில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்றுமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் (பொறுப்பு)...

உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் டெல்லியில் தீபாவளி கொண்டாடத்தின் வெடி சத்தம் ஒலிக்கவுள்ளது.காற்று மாசுபாட்டால்...

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும்..!!

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PG Assistant) தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு  திட்டமிட்டபடி நாளை...

மதுக்கடை மாடல் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் – அன்புமணி காட்டம்

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் மதுக்கடை அமைப்பதா? மதுக்கடை மாடல் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிக்கு அருகில்...