Tag: will

ஜி.எஸ்.டி. திருத்த அறிவிப்பால் குறையும் பொருட்களின் விலை… இன்ப அதிர்ச்சியில் மக்கள்

தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து தான் அனைவரும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.ஏனெனில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களின் விலையை குறைத்து இருக்கிறது.நாட்டின் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை...

அண்ணா – நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்

சங்கீதா. இரா.கண்ணன் அண்ணா எனும் மூன்று எழுத்துச் சொல் அகம் முழுவதும் பரவி, பொதுவாழ்வை ஆராதனை செய்யத் தூண்டும். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற மாணவப் பருவத்திலேயே ஓய்.எம்.சி.ஏ. மன்றத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு...

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? என அன்புமணி அதிருப்பதி

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால மதிப்பீடு பற்றி விசாரணை நடத்த வேண்டும்! என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சேவகனாக பணியாற்றுவேன்-புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார்.புதிய தலைமை...

2026 ஜூன் வரை அன்புமணியே பாமக தலைவர் – கே.பாலு

1995 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட கட்சி விதிகளின்படி தொடர்ந்து பாமக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள அங்கீகாரப்படி 2026 ஜூன் மாதம் வரை பாமக தலைவராக அன்புமணி தொடர்வாா். பாமகவில் உச்ச...

போதையில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுவொம்…ஆணையர் சங்கர் உறுதி!

ஆவடி காவல் ஆணையரங்கம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 1500 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் போதை விழிப்புணர்வு  மாரத்தான் போட்டியை காவல் ஆணையர் சங்கர் துவக்கி வைத்தார்.சர்வதேச போதை பொருள்...