Tag: will
அன்புமணி தலைமையில் இனி பாமக… ராமதாஸின் வழியை பின்பற்றியே பயணிப்போம் – K.பாலு
பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளாா். அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு...
புதிய உச்சத்தில் தங்கம்…கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள்….
(செப்டம்பர் 12) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாட்களாகப் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி இருந்த...
ஜி.எஸ்.டி. திருத்த அறிவிப்பால் குறையும் பொருட்களின் விலை… இன்ப அதிர்ச்சியில் மக்கள்
தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து தான் அனைவரும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.ஏனெனில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களின் விலையை குறைத்து இருக்கிறது.நாட்டின் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை...
அண்ணா – நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்
சங்கீதா. இரா.கண்ணன்
அண்ணா எனும் மூன்று எழுத்துச் சொல் அகம் முழுவதும் பரவி, பொதுவாழ்வை ஆராதனை செய்யத் தூண்டும். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற மாணவப் பருவத்திலேயே ஓய்.எம்.சி.ஏ. மன்றத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு...
ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? என அன்புமணி அதிருப்பதி
ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால மதிப்பீடு பற்றி விசாரணை நடத்த வேண்டும்! என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சேவகனாக பணியாற்றுவேன்-புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி
சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார்.புதிய தலைமை...
