Tag: will
கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?
குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீடுகளுக்கு நாமினி (Nominee) நியமித்துவிட்டாலோ அல்லது உயில் (Will) எழுதி வைத்துவிட்டாலோ தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர். ஆனால், எதிர்பாராத...
எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் நிலவும் சூழல் குறித்தும், ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்தும் மக்கள்...
உங்களை எச்சரிக்க ஆள் இல்லையா? வேலியில்லாத பயிர் பாழாய் போய்விடும்
வாழ்க்கை என்பது நாம் மட்டும் தனியாக ஓடுகின்ற பந்தயமல்ல; அப்படி தனியாக ஓடுவது பந்தயமே இல்லை.நாம் வாழும் வாழ்க்கை முறையில் நெறிமுறைகள் தவறாமல் வாழ்வதற்கு நம்மைத் தட்டிக் கேட்கவும், கட்டுப்படுத்தவும், நாம் செய்யும்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளாா்.தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், தவெக தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டது....
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அரசு நில ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
’புதிய தொழிலாளர் சட்டத்தால் அனைவருக்கும் பயன்’ – சி.ஐ.இ.எல் செயல் தலைவர் பாண்டியராஜன் பிரத்யேகப் பேட்டி
'புதிய தொழிலாளர் சட்டத்தால் அனைவருக்கும் பயன்' என சி.ஐ.இ.எல் செயல் தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளாா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளால், மனித வளத் துறை ஒரு முறைப்படுத்தப்பட்ட துறையாக மாறும்...
