Tag: will
ATM-ல் டெபாசிட் செய்யபோறீங்களா உஷார்…உங்களை பின்தொடரும் ஆபத்து…
டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்தும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை வெறும் 12 மணி நேரத்தில் காவல்துறை கைது செய்ததுள்ளனர்.சென்னை மண்ணடி வரதமுத்தையா தெருவை சேர்ந்தவர் அகமது அனாஸ் (39) இவர்...
’ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அ.தி.மு.க SIR-ஐ ஆதரிக்கத்தான் செய்வார்கள் – என்.ஆர். இளங்கோ விமர்சனம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க...
”Wait and see, திமுகவில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்” – அமைச்சர் சேகர் பாபு!
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, ”Wait and see எனவும், முதல்வர் கரத்தை வலுப்படுத்த மக்களின் நம்பிக்கையுடன் மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளாா்.சென்னை...
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்…விஜய் வாக்குறுதி!
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரை தனி அறையில் தனித்தனியாக சந்தித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற விஜயின் அரசியல்...
“காங்கிரஸூம் தி.மு.கவும் நாட்டை காப்பாற்றும்“ – முதலமைச்சர் ஸ்டாலின்
தி.மு.க காங்கிரஸ் ஆகிய இரண்டு அரசியல் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலும் கொள்கை உறவும் நிச்சயம் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்...
பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?
அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகம் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, அடுத்த தலைமை...
