Aishwarya

Exclusive Content

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி

குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி திருக்கழுக்குன்றத்தில் குடிபோதையில் மகன் தாக்கியதில் தந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (55), இவருக்கும் இவரது மகன்...

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றமாட்டேன் – உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றமாட்டேன் - உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி...

பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை – அண்ணாமலை

பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை - அண்ணாமலை பிரதமர் நரேந்திரமோடியை விமர்சிக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை, திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒன்றையாவது நிறைவேற்றி உள்ளீர்களா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை – உயர்நீதிமன்ற கிளை

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை - உயர்நீதிமன்ற கிளை அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற உள்ள வீர எழுச்சி மாநாட்டிற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.தமிழக அரசியலில்...

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்?

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்...

மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்வு

மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்வு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெற்று வரும்...