Aishwarya

Exclusive Content

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

அதிமுக வழக்கு- பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பதில்

அதிமுக வழக்கு- பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பதில் அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்கில் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த மார்ச் 28 ஆம் தேதி...

உலகக் கோப்பை செஸ் போட்டி- அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் போட்டி- அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பிரக்ஞானந்தா.சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2023...

கடலுக்கடியில் அதிமுக மாநாட்டின் விளம்பர பேனர்

கடலுக்கடியில் அதிமுக மாநாட்டின் விளம்பர பேனர் மதுரை அதிமுக எழுச்சி மாநாடு வெற்றி பெற கடலூரில் கடலுக்கு அடியில் மாநாடு பேனர் வைத்த கட்சி தொண்டர்களின் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...

மீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம்

மீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம் ஆந்திராவில் மீனவர் வலையில் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் சிக்கியுள்ளது.ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் கோட்டப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் கடலில் மின் பிடிக்க...

15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்

15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்...

சென்னை ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புளியந்தோப்பு மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட...