Aishwarya

Exclusive Content

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...

தங்கத்தின் விலை திடீர் உயர்வு! இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை திடீர் உயர்வு! இன்றைய நிலவரம் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்...

ஆர்.பி.உதயகுமாரின் இருசக்கர வாகன பேரணி தடுத்து நிறுத்தம்

ஆர்.பி.உதயகுமாரின் இருசக்கர வாகன பேரணி தடுத்து நிறுத்தம் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெறவிருந்த இருசக்கர வாகன பேரணி அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் துவக்கபட்டதால் காவல்துறை தடுத்து நிறுத்தியது.மதுரை மாவட்டம்...

நாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்– தங்கம் தென்னரசு

நாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்– தங்கம் தென்னரசு நெல்லை மாவட்டம் நான்குநேரியில் கடந்த 9ம் தேதி இரவு வீடு புகுந்து பள்ளி மாணவன் சின்னத்துரை , சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் கொடுரமாக...

திமுக விதைத்த ஜாதிய பாகுபாடு விதை இன்று மரமாக மாறி இருக்கிறது- அண்ணாமலை

திமுக விதைத்த ஜாதிய பாகுபாடு விதை இன்று மரமாக மாறி இருக்கிறது- அண்ணாமலை திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை...

பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும்- ராமதாஸ்

பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும்- ராமதாஸ் பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி...

செந்தில்பாலாஜி கைது- குற்ற விசாரணைகள் அல்ல: மு.க.ஸ்டாலின்

செந்தில்பாலாஜி கைது- குற்ற விசாரணைகள் அல்ல: மு.க.ஸ்டாலின் செந்தில்பாலாஜியை ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்? என ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேடு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.தமிழ்நாடு ஆளுநருக்கும் உங்களுக்குமான மோதல்...